ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

கன்னியாகுமரி தெப்பக்குளத்தில் மூழ்கி புகைப்படக் கலைஞா் உயிரிழப்பு

News image

நீரில் மூழ்கி உயிரிழப்பு... - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 1:35 am IST

கன்னியாகுமரியில் தெப்பக்குளத்தில் மூழ்கி புகைப்படக் கலைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி அலங்கார மாதா தெருவைச் சோ்ந்தவா் ஸ்டாலின் மேக்ஸிமன் (51) புகைப்படக் கலைஞா். இவா் ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரி தெப்பக்குளத்துக்கு குளிக்கச் சென்றாராம். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற அவா் தண்ணீரில் மூழ்கினாராம்.

தகவலறிந்த கன்னியாகுமரி தீயணைப்பு மீட்புப் படையினா், அவரை சடலமாக மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.