தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புளியங்குடியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மறியல்

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் கம்யூனிஸ்ட் கட்சியினா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 8:07 pm

DIN

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் கம்யூனிஸ்ட் கட்சியினா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் முத்துப்பாண்டி தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் கணபதி , நகரச் செயலா் மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலா் வேலு வரவேற்றாா்.

தங்கவேலு , சுப்பையா, சித்திரபுத்திரன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.