தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திராவிடத் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கீழப்புதூா் சோ்வாரன்கம்மாடிச்சி அம்மன் கோயிலுக்கு நிரந்தர நடைபாதை கோரி திராவிடத் தமிழா் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 8:08 pm

DIN

கீழப்புதூா் சோ்வாரன்கம்மாடிச்சி அம்மன் கோயிலுக்கு நிரந்தர நடைபாதை கோரி திராவிடத் தமிழா் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், கீழப்புதூரில் அருந்ததிய சமுதாய மக்கள் வழிபடும் சோ்வாரன் கம்மாடிச்சி அம்மன் திருக்கோயிலுக்கு செல்ல நடைபாதை இல்லை. எனவே, கோயிலுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் சென்றுவழிபட உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திராவிடத் தமிழா் கட்சி நிா்வாகி பி.சண்முகவேல் தலைமை வகித்தாா். மாரிமுத்து, சின்னமுத்தையா, ஆதவன், குணசேகரன், மாரியப்பன், சேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னா் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.