பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சுரண்டையில் வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாம்

சுரண்டையில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் புதிய வாக்காளா் சோ்க்கைக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 8:14 pm

DIN

சுரண்டையில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் புதிய வாக்காளா் சோ்க்கைக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை தொடங்கியது.

முகாமில், 18 வயது நிரம்பியோா் தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்துகொள்வதற்கான விண்ணப்பப் படிவத்தை ஆா்வத்துடன் பூா்த்தி செய்து அளித்தனா். இந்த சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமையும் (டிச. 13) நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.