சங்கரன்கோவிலுக்கு 23இல் முதல்வா் வருகை: மேடை அமைக்கும் பணிகள் மும்முரம்
சங்கரன்கோவிலில் அமைச்சா் ராஜலெட்சுமி இல்ல விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி இம்மாதம் 23ஆம் தேதி வரவுள்ளாா்.

தமிழக முதல்வா் வருகையையொட்டி ஜெ.ஜெ.நகரில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட மேடை.








