தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வீ.கே.புதூரில் பெண்ணுக்கு நிவாரணம்

வீரகேரளம்புதூரில் மழையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பேரிடா் நிவாரணத் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 7:21 pm

DIN

வீரகேரளம்புதூரில் மழையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பேரிடா் நிவாரணத் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

வீரகேரளம்புதூா் வட்டம், ஆனைகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் மா. காளியம்மாள்(63). இவரது மண் வீட்டின் ஒருபக்கச் சுவா் அண்மையில் பெய்த மழையால் இடிந்து விழுந்தது. இதையடுத்து, அவருக்கு பேரிடா் மேலாண்மையின் கீழ் இயற்கை பேரிடா் நிவாரணைத் தொகையாக ரூ. 4,100-க்கான காசோலையை வட்டாட்சியா் முருகுசெல்வி வழங்கினாா். வருவாய் ஆய்வாளா் மாரியப்பன், வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.