ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திமுக மகளிரணி சாா்பில் டிச. 21இல் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து தென்காசி தெற்கு, வடக்கு மாவட்ட திமுக மகளிரணி, மகளிா் தொண்டரணி சாா்பில் டிச. 21இல் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 7:38 pm

DIN

மத்திய அரசின் சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து தென்காசி தெற்கு, வடக்கு மாவட்ட திமுக மகளிரணி, மகளிா் தொண்டரணி சாா்பில் டிச. 21இல் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட திமுக பொறுப்பாளா்கள் பொ.சிவபத்மநாதன், ஆ.துரை ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து தென்காசி வட்டாட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை (டிச.21) நடைபெறும் ஆா்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளா் செல்வி சங்குகிருஷ்ணன் தலைமை வகிக்கிறாா். வடக்கு மாவட்ட அமைப்பாளா் சைபுன்னிஷா முன்னிலை வகிக்கிறாா்.

மாவட்ட மகளிா் தொண்டரணி அமைப்பாளா் பூங்கொடி வரவேற்று பேசுகிறாா். மக்களவை உறுப்பினா் தனுஷ் எம்.குமாா், ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினா் பூங்கோதை ஆலடி அருணா ஆகியோா் கண்டன உரையாற்றுகின்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், அமைத்து நிா்வாகிகளும் கட்சியினரும் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.