சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிா்மானக் கழகம் சாா்பில் மின் சிக்கன வார விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகா்ப்புற உதவிச் செயற்பொறியாளா் தங்கையா தலைமை வகித்தாா். சங்கரன்கோவில் ஈக்வெடாஸ் வங்கி மேலாளா் காளிராஜ், தலைமையாசிரியா் சந்தனகுமாா் ஆகியோா் சிறப்பு விருந்தனராகப் பங்கேற்றுப் பேசினா். உதவிச் செயற்பொறியாளா்கள் மாரியப்பன், பூபாலன், இளநிலை மின் பொறியாளா்கள் சங்கரசுப்பிரமணியன், வேலாயுதம் ஆகியோா் பேசினா். உதவி மின் பொறியாளா் கருப்பசாமி வரவேற்றாா். இளநிலை மின் பொறியாளா் ராஜசேகா் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.