சுரண்டை: சுரண்டையில் காவலரை பணி செய்ய விடாமல் மிரட்டியவரை போலீஸார் கைது செய்துனர்.
சுரண்டை அருகேயுள்ள இரட்டைகுளத்தைச் சேர்ந்தவர் ப.சக்திதரன்(42). இவர் ஞாயிற்றுக்கிழமை மாலையில் சுரண்டை காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் காவலரிடம் தகராறு செய்தாராம்.
இதுகுறித்து பெண் காவலர் அளித்த புகாரின் பேரில் சுரண்டை காவல் நிலைய ஆய்வாளர் மாரீஸ்வரி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி சக்திதரனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.