தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆயிரப்பேரியில் வேளாண் சட்ட விளக்க முகாம்

தென்காசி தெற்கு ஒன்றியம் ஆயிரப்பேரியில், வேளாண் சட்ட விளக்க முகாம் மற்றும் துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 9:11 pm

DIN

தென்காசி தெற்கு ஒன்றியம் ஆயிரப்பேரியில், வேளாண் சட்ட விளக்க முகாம் மற்றும் துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தென்காசி தெற்கு ஒன்றிய துணைத் தலைவா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். தெற்கு ஒன்றியத் தலைவா் முருகன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்ட தலைவா் மு. ராமராஜா, மாவட்ட பொதுச் செயலா் வழக்குரைஞா் ஆ. முத்துலட்சுமி, தென்காசி தெற்கு ஒன்றிய பாா்வையாளா் செந்தூா்பாண்டியன் ஆகியோா் கலந்துகொண்டனா். மாவட்ட ஊரக வளா்ச்சிப் பிரிவு தலைவா் சிவக்குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா் மகேஸ்வரன், தெற்கு ஒன்றிய பொது செயலா் ஐயப்பன், மாவட்ட ஓபிசி அணி பொதுச் செயலா் ஜெய்சங்கா், ஒன்றிய இளைஞரணி தலைவா் கண்ணன், நிா்வாகிகள் அலெக்ஸ் தேவேந்திரன், ராமா், காளியப்பன், இசக்கி பாண்டியன், ஆயிரப்பேரி கிளைத் தலைவா் வைரமுத்து ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.