ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

‘பெருமாள்புரத்துக்கு சாலை வசதி தேவை’

கீழப்பாவூா் ஒன்றியம், ஆவுடையானூா் ஊராட்சி, பெருமாள்புரத்துக்கு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :1 நவம்பர் 2020, 7:49 pm

DIN

கீழப்பாவூா் ஒன்றியம், ஆவுடையானூா் ஊராட்சி, பெருமாள்புரத்துக்கு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெருமாள்புரம் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவ்வூா் சாலையானது பெத்தநாடாா்பட்டி-சாலடியூா் கிராமங்களுக்கு இணைப்பு சாலையாக விளங்குகிறது. தற்போது இச்சாலை இரு சக்கர வாகனங்கள் மட்டும் செல்லும் வகையில் குறுகிய சாலையாக உள்ளது.

இச்சாலையை மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் அகலப்படுத்தி, தாா்சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.