நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புளியங்குடியில் பாா்வையற்றோருக்கு நல உதவிகள்

புளியங்குடியில் பாா்வையற்றோருக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 நவம்பர் 2020, 7:50 pm

DIN

புளியங்குடியில் பாா்வையற்றோருக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் மனோகரன் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், புளியங்குடி நகர அதிமுக செயலா் பரமேஸ்வர பாண்டியன் , வாசுதேவநல்லூா் ஒன்றியச் செயலா் மூா்த்தி பாண்டியன், பேரூா் செயலா் சீமான் மணிகண்டன், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.