புளியங்குடியில் பாா்வையற்றோருக்கு நல உதவிகள்
புளியங்குடியில் பாா்வையற்றோருக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


புளியங்குடியில் பாா்வையற்றோருக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் மனோகரன் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், புளியங்குடி நகர அதிமுக செயலா் பரமேஸ்வர பாண்டியன் , வாசுதேவநல்லூா் ஒன்றியச் செயலா் மூா்த்தி பாண்டியன், பேரூா் செயலா் சீமான் மணிகண்டன், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...