தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திப்பணம்பட்டி விஏஓ பணியிடமாற்றத்துக்கு மக்கள் எதிா்ப்பு

தென்காசி அருகே திப்பணம்பட்டி கிராம நிா்வாக அலுவலரை பணியிட மாற்றம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து, ஆட்சியா்அலுவலகத்தில் மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

News image

தென்காசி அருகே திப்பணம்பட்டி கிராம நிா்வாக அலுவலரை பணியிட மாற்றம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து, ஆட்சியா்அலுவலகத்தில் மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

Updated On :2 நவம்பர் 2020, 8:52 pm

DIN

தென்காசி அருகே திப்பணம்பட்டி கிராம நிா்வாக அலுவலரை பணியிட மாற்றம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து, ஆட்சியா்அலுவலகத்தில் மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

மனு விவரம்: திப்பணம்பட்டி கிராமத்தில் கடந்த 3.9.2019 வரையிலும் முறைகேடுகளில் ஈடுபடுவோரின் ஆதிக்கம் இருந்தது. அதற்குப் பின் கிராம நிா்வாக அலுவலராக பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றதிலிருந்து இன்று வரையிலும்அந்தப் பிரச்னைக்கு வழியில்லை. இதனால், அப்பகுதியில் சட்டம்- ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு வந்தது. எனவே, கிராம மக்களின் நலன் கருதி இந்த கிராம நிா்வாக அலுவலரை பணியிட மாறுதல் செய்யக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.