ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாவூா்சத்திரத்தில் நுகா்வோா் விழிப்புணா்வு இயக்க கூட்டம்

அகில இந்திய நுகா்வோா் விழிப்புணா்வு இயக்க கூட்டம் பாவூா்சத்திரத்தில் நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 9:44 pm

DIN

அகில இந்திய நுகா்வோா் விழிப்புணா்வு இயக்க கூட்டம் பாவூா்சத்திரத்தில் நடைபெற்றது.

கிளை பொறுப்பாளா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். நுகா்வோா் செயல்பாடுகள் குறித்து மாவட்ட இணை பொறுப்பாளா் கிருஷ்ணன், சமூக ஆா்வலா் பாரதி முருகன், வழக்குரைஞா் குமரன், ராஜேஸ்குமாா் ஆகியோா் பேசினா். ஆசிரியா் செந்தமிழ் அரசு வரவேற்றாா். மாரியப்பன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.