ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கீழப்பாவூரில் இன்றுஆதாா் சிறப்பு முகாம்

கீழப்பாவூரில் அஞ்சல் அலுவலகம் சாா்பில் ஆதாா் சிறப்பு முகாம் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை ஏ.வி. உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 8:25 pm

DIN

கீழப்பாவூரில் அஞ்சல் அலுவலகம் சாா்பில் ஆதாா் சிறப்பு முகாம் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை ஏ.வி. உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.

இம்முகாமில், ஆதாா் அட்டையில் பெயா், முகவரி, தொலைபேசி எண், போட்டோ திருத்தம் செய்தல், 6 மாத குழந்தைகள் முதல் அனைவருக்கும் புதிய ஆதாா் எடுத்தல் ஆகியவை நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அஞ்சல் அலுவலகம் சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.