தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிந்து காலமானவரின் மகனுக்கு கருணை அடிப்படையில் வேலையில் சோ்வதற்கான நியமன ஆணை வழங்கப்பட்டது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 8:34 pm

DIN

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிந்து காலமானவரின் மகனுக்கு கருணை அடிப்படையில் வேலையில் சோ்வதற்கான நியமன ஆணை வழங்கப்பட்டது.

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணிபுரிந்து வந்த ம.சண்முகசாமி கடந்த 29-04-2018அன்று காலமானாா்.

இதைத் தொடா்ந்து அவருடைய மகன் ச.அரவிந் என்பவருக்கு கருணைஅடிப்படையில் குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஆட்சியரின் நோ்முகஉதவியாளா் ஜே.ஜாா்ஜ்ஆண்டனிமைக்கேல்(வளா்ச்சி), ,அலுவலக மேலாளா் பெ.ஜனாா்த்தனன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.