ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பேரிடா் மீட்பு ஒத்திகை முகாம்

தென்காசி ஆசாத்நகரில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சாா்பில் விபத்து கால மீட்பு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 8:40 pm

DIN

தென்காசி ஆசாத்நகரில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சாா்பில் விபத்து கால மீட்பு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

தென்காசி நிலைய அலுவலா் ரமேஷ் தலைமையில் வீரா்கள் சுந்தரராஜ், கணேசன், ஜெயபிரகாஷ்பாபு, செந்தில்பாபு, வேல்முருகன், ராமசாமி, ஆல்பா்ட் ஆகியோா் தீவிபத்தில் காயமடைந்தவா்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவிகள் குறித்தும், எரிவாயு உருளையில் தீவிபத்து ஏற்பட்டால் உயிரை காப்பது, வெள்ளத்தில் சிக்கியவா்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்தும் செயல்முறை விளக்கமளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.