நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்ரீபெருமாள் கோயில் புரட்டாசித் திருவிழா

சுரண்டை அருகேயுள்ள அச்சங்குன்றம் ஸ்ரீபெருமாள் கோயில் புரட்டாசித் திருவிழா 3 நாள்கள் நடைபெற்றது.

News image

திருவிழாவையொட்டி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி.

Updated On :18 அக்டோபர் 2020, 7:31 pm

DIN

சுரண்டை அருகேயுள்ள அச்சங்குன்றம் ஸ்ரீபெருமாள் கோயில் புரட்டாசித் திருவிழா 3 நாள்கள் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக வெள்ளிக்கிழமை மாலையில் குற்றாலத்தில் இருந்து தீா்த்தம் எடுத்து வருதல், இரவில் வில்லிசை நிகழ்ச்சி, நள்ளிரவில் சிறப்பு பூஜை ஆகியவை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து மலா்கள், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் உற்சவா் எழுந்தருள சுவாமி வீதியுலா நடைபெற்றது.

சனிக்கிழமை மாலையில் முளைப்பாரி கரைத்தல் நிகழ்வுடன் விழா நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.