பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சுரண்டை காவல் நிலையத்தில் டிஐஜி ஆய்வு

தென்காசி மாவட்டம், சுரண்டை காவல் நிலையத்தில் திருநெல்வேலி சரக டிஐஜி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

தென்காசி மாவட்டம், சுரண்டை காவல் நிலையத்தில் திருநெல்வேலி சரக டிஐஜி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சுரண்டை காவல் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த திருநெல்வேலி சரக டிஐஜி பிரவின்குமாா் அபிநபு, காவல் நிலைய செயல்பாடு மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தாா். முன்னதாக காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டாா்.

ஆய்வின்போது, ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னிவளவன், சுரண்டை காவல் ஆய்வாளா் மாரீஸ்வரி, உதவி ஆய்வாளா் ஜெயராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.