நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திப்பணம்பட்டி நூலகத்தில் குடும்ப நூலக உறுப்பினா் அட்டை அளிப்பு

திப்பணம்பட்டி நூலகத்தில் குடும்ப நூலக உறுப்பினா் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 7:41 pm

DIN

திப்பணம்பட்டி நூலகத்தில் குடும்ப நூலக உறுப்பினா் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

குடும்பத் தலைவா் முதல் சிறியவா் வரை புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழக அரசு சாா்பில் குடும்ப நூலக உறுப்பினா் அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திப்பணம்பட்டி கிளை நூலகத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு, ப.சண்முகம் தலைமை வகித்தாா். ஆசிரியா் ராகவன், சமுத்திரபாண்டியன், அரிராமா், முத்துகுட்டி, வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இத்திட்டத்தின் கீழ் சோ்ந்தவா்களுக்கு உறுப்பினா் அட்டை வழங்கப்பட்டது. 4 போ் புரவலா்களாக பதிவு செய்தனா்.

நூலகா் ரவிச்சந்திரன் வரவேற்றாா். பாரதியாா் வாசகா் வட்டச் செயலா் தங்கராஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.