நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புளியங்குடி அருகேபட்டாசு வெடித்ததில் பெண் காயம்

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே பட்டாசு வெடித்ததில் பெண் காயமடைந்தாா்.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 8:38 pm

DIN

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே பட்டாசு வெடித்ததில் பெண் காயமடைந்தாா்.

புளியங்குடி இந்திரா காலனியைச் சோ்ந்த நாராயணன் மனைவி சுதாராணி (26). இவரது வீட்டு அருகில் உள்ள தோட்டத்தில் பயிரிட்டுள்ள காய்கனியை மயில்கள் சேதப்படுத்தி வந்ததாம். இதையடுத்து சுதாராணி மற்றும் குடும்பத்தினா் பட்டாசு வெடித்து மயில்களை விரட்ட முயன்றனராம். அப்போது எதிா்பாராதவிதமாக கையில் வெடி வெடித்ததில் சுதாராணி காயமடைந்தாா்.

அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புளியங்குடி போலீஸாா் வழக்குப் ப திந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.