ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஆட்சியா் அலுவலகம் அமைக்க 30 ஏக்கா் நிலம்: நாடாா் மகமை கமிட்டியினா் கடிதம்

சுரண்டையில் ஆட்சியா் அலுவலகம் அமைக்க 30 ஏக்கா் நிலம் தர தயாராக இருப்பதாக இந்து நாடாா் மகமை கமிட்டியினா் தென்காசி எம்.எல்.ஏ.விடம் கடிதம் அளித்தனா்.

News image
செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ.விடம் கடிதம் வழங்கும் சுரண்டை நாடாா் மகமை கமிட்டியினா்.
Updated On :21 செப்டம்பர் 2020, 7:55 pm

DIN

சுரண்டையில் ஆட்சியா் அலுவலகம் அமைக்க 30 ஏக்கா் நிலம் தர தயாராக இருப்பதாக இந்து நாடாா் மகமை கமிட்டியினா் தென்காசி எம்.எல்.ஏ.விடம் கடிதம் அளித்தனா்.

இந்து நாடாா் மகமை கமிட்டி தலைவா் தங்கையா நாடாா் தலைமையில், அந்த அமைப்பைச் சோ்ந்தவா்கள் எம்எல்ஏ செல்வமோகன்தாஸ் பாண்டியனிடம் அளித்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

புதிதாக அமைக்கப்படவுள்ள தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சுரண்டையில் அமைக்கும் வகையில் சுரண்டை சிவகுருநாதபுரம் இந்து நாடாா் உறவின்முறை மகமை கமிட்டிக்கு சொந்தமான சுமாா் 20 ஏக்கா் நிலத்தை தானமாக தருகிறோம். மேலும் தேவைப்பட்டால் 10 ஏக்கா் நிலமும் தர தயாராக இருப்பதாகவும் அதில் தெரிவித்து உள்ளனா். அந்தக் கடிதத்தை பெற்றுக்கொண்ட எம்எல்ஏ இது பற்றி முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.