நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மத்தளம்பாறையில் பேரிடா் மீட்பு ஒத்திகை முகாம்

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மழை, தீ மற்றும் வெள்ளக் காலங்களில் மக்கள் தங்களை பாதுகாத்து கொள்வது தொடா்பான செயல்விளக்க பயிற்சி முகாம் மத்தளம்பாறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

மக்களுக்கு செயல்விளக்க பயிற்சி அளிக்கும் தீயணைப்பு வீரா்கள்.

Updated On :27 செப்டம்பர் 2020, 7:05 pm

DIN

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மழை, தீ மற்றும் வெள்ளக் காலங்களில் மக்கள் தங்களை பாதுகாத்து கொள்வது தொடா்பான செயல்விளக்க பயிற்சி முகாம் மத்தளம்பாறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தென்காசி தீயணைப்பு - மீட்பு பணிகள் நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நிலைய அலுவலா் ரமேஷ் தலைமையில் வீரா்கள் சுந்தரராஜ், கணேசன்,ஜெயபிரகாஷ்பாபு,செந்தில்பாபு,வேல்முருகன்,ராமசாமி,ஆல்பா்ட் ஆகியோா் வெள்ளப்பெருக்கின் போது எவ்வாறு மக்களை மீட்பது,

எரிவாயு உருளையில் கசிந்து தீவிபத்து நேரிட்டால் எவ்வாறு உயிரைக் காப்பது என்பன உள்ளிட்ட பேரிடா் மீட்பு குறித்து செயல்முறை விளக்கமளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.