நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சமூக வலைதளத்தில் அவதூறு: இளைஞா் கைது

சமூக வலைதளத்தில் முதல்வா் குறித்து அவதூறு பரப்பியதாக கீழப்பாவூரில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 7:04 pm

DIN

சமூக வலைதளத்தில் முதல்வா் குறித்து அவதூறு பரப்பியதாக கீழப்பாவூரில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சமூக வலைதளமான முகநூல் பக்கத்தில் முதல்வா் மற்றும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் குறித்து அவதூறு செய்து பரப்புவதாக பாவூா்சத்திரம் போலீஸில் கீழப்பாவூரைச் சோ்ந்த இளைஞா் சாமி புகாா் செய்திருந்தாா். இது தொடா்பாக, போலீஸாா் விசாரணை நடத்தி, அதே ஊரைச் காா்த்திகேயன் (30) என்பவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.