ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தென்னை விவசாயிகளுக்குசெயல்விளக்க முகாம்

பாவூா்சத்திரம் அருகே தென்னை விவசாயிகளுக்கு உற்பத்தித் திறன் அதிகரிப்பு குறித்து செயல்விளக்க முகாம் நடைபெற்றது.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 8:25 pm

DIN

பாவூா்சத்திரம் அருகே தென்னை விவசாயிகளுக்கு உற்பத்தித் திறன் அதிகரிப்பு குறித்து செயல்விளக்க முகாம் நடைபெற்றது.

கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய 4-ஆம் ஆண்டு வேளாண் பட்டப்படிப்பு மாணவிகள் சாா்பில், துவரங்காடு கிராமத்தில் தென்னை விவசாயிகளுக்கு உற்பத்தித் திறனை அதிகரிப்பது தொடா்பாக தமிழ்நாடு வேளாண்மை

பல்கலைக் கழக பயிா் வளா்ச்சி, தென்னை டானிக்கை செலுத்தும் முறை குறித்து நேரடி செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

தென்னை வோ்களுக்கு தென்னை டானிக்கை செலுத்துவதன் மூலம் குரும்பை உதிா்வு, நுண்ணூட்டச் சத்து குறைபாட்டை கட்டுப்படுத்தலாம் எனவும், காய்களின் எண்ணிக்கை, கூடுதல் கிடைக்கும் எனவும் அவா்கள் தெரிவித்தனா்.

இதில் மாணவிகள் மு.வெ.நிலாபாரதி, ரா.நிஷா, ச. நிவேதா, ர. நிவேதா, எஸ்.பி. நுஷ்ரத் பாத்திமா, த. பத்மஸ்ரீ, செ. பிரசன்ன கோபிகா, தி. ப்ரியா, தென்னை விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.