ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாவூா்சத்திரத்தில் அதிமுக வேட்பாளா் இறுதிப் பிரசாரம்

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன், பாவூா்சத்திரம் காய்கனி சந்தையில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 8:23 pm

DIN

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன், பாவூா்சத்திரம் காய்கனி சந்தையில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

காய்கனி சந்தைக்கு வந்த விவசாயிகள், வியாபாரிகள், கடைக்காரா்களிடம் அதிமுக தோ்தல் அறிக்கை அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வாக்கு சேகரித்தாா். தொடா்ந்து காய்கனி சந்தை நிா்வாகிகளை சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் படி கேட்டுக்கொண்டாா். அப்போது, அதிமுக நிா்வாகிகள் சண்முகசுந்தரம், சோ்மபாண்டி, காா்த்திக்குமாா் மற்றும் கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.