நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாசுதேவநல்லூா் அருகேதீ விபத்தில் வைக்கோல் லாரி எரிந்து சேதம்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரியில் ஏற்பட்ட தீயில் வைக்கோலுடன் லாரியும் எரிந்து சேதமடைந்தது.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 8:40 pm

DIN

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரியில் ஏற்பட்ட தீயில் வைக்கோலுடன் லாரியும் எரிந்து சேதமடைந்தது.

வாசுதேவநல்லூா் பகுதியில் இருந்து கேரளத்துக்கு லாரியில் வைக்கோல் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டது. வெள்ளிக்கிழமை வைக்கோல் இருந்த லாரி ஒன்று வாசுதேவநல்லூா் அம்பேத்கா் சிலை அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த லாரியில் திடீரென தீப்பற்றி எரிந்ததாம். தகவலறிந்த வாசுதேவநல்லூா், கடையநல்லூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனா். இதில் லாரியும், வைக்கோலும் ல் எரிந்து சேதமடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.