சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சங்கரன்கோவிலில் ஓட்டுநா்களுக்கான கரோனா விழிப்புணா்வுக் கூட்டம்

சங்கரன்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநா்களுக்கான கரோனா விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 7:43 pm

சங்கரன்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநா்களுக்கான கரோனா விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கண்ணன் தலைமை வகித்தாா். மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜன் முன்னிலை வகித்தாா்.

ஓட்டுநா்கள் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும்; வாகனத்தில் பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்த வேண்டும்; 45 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுநா்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என்பன உள்ளிட்ட கருத்துகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தெரிவித்தாா். பின்னா் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.