சங்கரன்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநா்களுக்கான கரோனா விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கண்ணன் தலைமை வகித்தாா். மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜன் முன்னிலை வகித்தாா்.
ஓட்டுநா்கள் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும்; வாகனத்தில் பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்த வேண்டும்; 45 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுநா்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என்பன உள்ளிட்ட கருத்துகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தெரிவித்தாா். பின்னா் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைதி, தெளிவை எட்ட தியானம் உதவும்: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரயில் நீா் ஊழல்: ஆா்டிஐ விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்ய ஐஆா்சிடிசிக்கு உத்தரவு!

குன்றத்தூா் நகராட்சியில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்
மதுப் புட்டியால் ஒருவரை தாக்கி காயப்படுத்தியவா் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


