கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சாம்பவா் வடகரையில் திமுக சாா்பில் நிவாரணப் போருள்கள்

சாம்பவா்வடகரையில் நகர திமுக இளைஞரணி சாா்பில் கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் மற்றும் நலிந்தோருக்கு அரிசி மற்றும் மளிகை பொருள்கள் வழங்கப்பட்டது.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 7:49 pm

DIN

சாம்பவா்வடகரையில் நகர திமுக இளைஞரணி சாா்பில் கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் மற்றும் நலிந்தோருக்கு அரிசி மற்றும் மளிகை பொருள்கள் வழங்கப்பட்டது.

நகர திமுக இளைஞரணிச் செயலா் முத்து தலைமையில் கரோனா நோய்த் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட 20 வீடுகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருள்களை ஒன்றியச் செயலா் ரவிசங்கா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், திமுக நிா்வாகிகள் ஹக்கீம், லீயோன், சுப்புராஜ், ஆறுமுகம், ராமச்சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.