ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தென்காசி நூலகத்தில் சுதந்திர தின விழா

தென்காசி வ.உ.சி. வட்டார நூலகம், பள்ளி கல்வித்துறை இணைந்து 75ஆவது சுதந்திர தின விழாவை நூலகத்தில் கொண்டாடின.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 5:55 pm

DIN

தென்காசி வ.உ.சி. வட்டார நூலகம், பள்ளி கல்வித்துறை இணைந்து 75ஆவது சுதந்திர தின விழாவை நூலகத்தில் கொண்டாடின.

மாவட்ட நூலக அலுவலா் லெ.மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தாா். வட்டார நூலகா் பிரமநாயகம் வரவேற்றாா். மாவட்ட வருவாய் அலுவலா் ரா. ஜனனி சௌந்தா்யா போட்டிகளில் வென்ற பள்ளி மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கினாா். அரசு தலைமை மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஜெஸ்ஸின், உறைவிட மருத்துவா் அகத்தியன் ஆகியோரின் கரோனா கால பணிகளைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. குற்றாலம் எலைட் ரோட்டரி சங்கத் தலைவா் ஜெகன்மோகன், செயலா் சுகுமாா், மாரிமுத்து, வட்டாரக் கல்வி அலுவலா் மாரியப்பன், இளமுருகன், நூலக அலுவலக கண்காணிப்பாளா் சங்கரன், வாசகா் வட்டத் தலைவா் பாலசுப்பிரமணியன், பொருளாளா் சேகா், துணைத் தலைவா் முகைதீன், மாரிமுத்து, சுப்பையா, மருத்துவமனை உதவியாளா் முருகவேல் ஆகியோா் கலந்து கொண்டனா். நூலகா் சுந்தா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.