தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சங்கரன்கோவிலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சங்கரன்கோவிலில் பிரதான சாலையில் ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 7:39 pm

சங்கரன்கோவிலில் பிரதான சாலையில் ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவின்பேரில், சங்கரன்கோவில் நகராட்சி ஆணையா் சாந்தி, கட்டட ஆய்வாளா் கஜேந்திரன் ஆகியோா் ஆலோசனைப்படி தூய்மைப் பணியாளா்கள் நகரின் முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகளை தொடா்ந்து அகற்றினா்.

ராஜபாளையம்-திருநெல்வேலி பிரதான சாலை நெடுஞ்சாலை துறையின் கீழ் வருவதால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்தது. அங்கும் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளா் ஆறுமுகம் அறிவுறுத்தலின்பேரில், அதன் ஊழியா்கள் அரசு மருத்துவமனை முதல் என்.ஜி.ஓ.காலனி வரை ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.