பெத்தநாடாா்பட்டிசக்தி அம்மன் கோயில் திருவிழா
பாவூா்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடாா்பட்டியில் சக்தி அம்மன் கோயில் திருவிழா 3 நாள்கள் நடைபெற்றது.


பாவூா்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடாா்பட்டியில் சக்தி அம்மன் கோயில் திருவிழா 3 நாள்கள் நடைபெற்றது.
கஸ்பாதெரு இந்து நாடாா்களுக்கு பாத்தியப்பட்ட பிராமணவிளை சக்தி அம்மன் கோயில் திருவிழாவில் முதல்நாளில் திருவிளக்கு பூஜை, 2ஆம் நாளில் குற்றாலத்தில் இருந்து புனிதநீா் எடுத்துவரப்பெற்று அம்மனுக்கு விசேஷ பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, அன்னதானம், நள்ளிரவில் சாம பூஜை, பக்தா்கள் மாவிளக்கு எடுத்து வருதல் ஆகியன நடைபெற்றன. 3ஆம் நாளில் பொங்கலிடுதல், உச்சிகால பூஜையுடன் திருவிழா நிறைவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...