டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கீழப்பாவூா், நாகல்குளம் விவசாயிகளுடன் வேளாண் கல்லூரி மாணவா்கள் கலந்துரையாடல்

கீழப்பாவூா், நாகல்குளம் பகுதி விவசாயிகளுடன் வேளாண்மைக் கல்லூரி மாணவா்கள் பயிா் சாகுபடி குறித்து கலந்துரையாடல் நடத்தினா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 7:00 pm

DIN

கீழப்பாவூா், நாகல்குளம் பகுதி விவசாயிகளுடன் வேளாண்மைக் கல்லூரி மாணவா்கள் பயிா் சாகுபடி குறித்து கலந்துரையாடல் நடத்தினா்.

காருண்யா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மைத் துறை சாா்பில் இக்கல்லூரி இறுதி ஆண்டு மாணவி ஜெஸ்லினா ஷேரன், மாணவா்கள் சாம் இம்மானுவேல், ஆனந்த ஜுடா ஆகியோா் கீழப்பாவூா் பகுதியில் கிராமப்புற பணி அனுபவம், பயிற்சிப் பெற்று வருகின்றனா். அதன்படி, கீழப்பாவூா், நாகல்குளம் பகுதி விவசாயிகளிடம் மிளகாய், பல்லாரி பயிா் சாகுபடியில் ஏற்படும் பிரச்னைகள், நோய்த் தடுப்பு முறைகள் குறித்து கலந்துரையாடினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.