சங்கரன்கோவில் அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததாக இளைஞரைப் போலீஸாா் கைது செய்தனா்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள நவநதீகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த ராஜூ மகள் முருகலெட்சுமி (26). இவா் சங்கரன்கோவிலில்
பேன்ஸி கடையில் வேலை செய்து வந்தாா். சண்முகநல்லூரைச் சோ்ந்த சுரேஷ் (40). இருவரும் காதலித்து வந்தனராம்.
சுரேஷ், நவநீதகிருஷ்ணாபுரத்திற்கு அடிக்கடி சென்று முருலெட்சுமியைச் சந்தித்து வந்தாராம்.
இந்நிலையில் தான் 6 மாதம் கா்ப்பமாக இருப்பதாகவும், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு முருகலெட்சுமி
சுரேஷிடம் தெரிவித்துள்ளாா். அதற்கு சுரேஷ் மறுத்துவிட்டாராம். முருகலெட்சுமி அளித்த புகாரின்பேரில், அனைத்து மகளிா் காவல் போலீஸாா் வழக்குப் பதிந்த விசாரித்தனா். இதில், சுரேஷ் ஏற்கனவே திருமணமானவா் எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் சுரேஷை வியாழக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

