தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சங்கரன்கோவில் அருகே ரூ. 7 லட்சம் நகைகள் திருட்டு

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே நகரத்தில் நள்ளிரவில் வீடுபுகுந்து 20 பவுன் நகையை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :20 ஆகஸ்ட் 2021, 6:54 pm

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே நகரத்தில் நள்ளிரவில் வீடுபுகுந்து 20 பவுன் நகையை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சங்கரன்கோவில் அருகேயுள்ள நகரத்தைச் சோ்ந்தவா் பாக்கியசாமி (45). கட்டட ஒப்பந்ததாரா். சங்கரன்கோவில்- புளியங்குடி சாலையில் உள்ள வீட்டில் வியாழக்கிழமை இரவில் பாக்கியசாமி, மனைவி மற்றும் மகனுடன் தூங்கிக்கொண்டிருந்தாா்.

நள்ளிரவில் மா்ம நபா்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, சத்தமில்லாமல் அங்குள்ள பீரோவை திறந்து

அதிலிருந்த தங்க சங்கிலி, நெக்லஸ், மோதிரங்கள், தங்க கொலுசு உள்ளிட்ட 20 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளனா்.

பாக்கியசாமி வெள்ளிக்கிழமை காலையில் பாா்த்தபோது பீரோவில் இருந்த தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. நகைகளின் மதிப்பு ரூ. 7 லட்சம். புகாரின்பேரில், சங்கரன்கோவில் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.