தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சங்கரன்கோவில் அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

சங்கரன்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது என முதல்வா் சோ.சுரேஷ் தெரிவித்துள்ளாா்.

Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:39 pm

சங்கரன்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது என முதல்வா் சோ.சுரேஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பி.காம். பாடப்பிரிவுக்கு வெள்ளிக்கிழமை(ஆக. 27), பி.ஏ. சமூகவியல், ஆங்கில இலக்கியம் பாடப்பிரிவுகளுக்கு சனிக்கிழமை (ஆக.28) பி.எஸ்.சி கணினி அறிவியல், புள்ளியியல் பாடப்பிரிவுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஆக.31) ஆகிய நாள்களில் கலந்தாய்வு நடைபெறும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.