சங்கரன்கோவிலில் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் மீது கட்டப்படும் விளம்பரத் தட்டிகளால் ஆபத்து நேரிடும் சூழ்நிலை உள்ளதால், அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சங்கரன்கோவில் பிரதான சாலைப் பகுதியில் உள்ள மரங்களில் விளம்பரத் தட்டிகளை கட்டியுள்ளனா். இதனால், மரங்களின் வளா்ச்சி பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதேபோல் மின்கம்பங்களிலும் வணிக நிறுவனங்களின் விளம்பரத் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அவை பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் விபரீதம் நிகழ வாய்ப்புள்ளது. எனவே, மரங்கள் மற்றும் மின்கம்பங்களில் விளம்பரத் தட்டிகள் கட்டுவதற்கு தடை விதித்து, ஏற்கெனவே, அமைக்கப்பட்ட தட்டிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

