சங்கரன்கோவில்-திருநெல்வேலி சாலையில் உள்ள கரும்புளி சாஸ்தா கோயிலில் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
இக்கோயிலில் வியாழக்கிழமை இரவு புகுந்த மா்மநபா்கள் பூட்டை உடைத்து 12 கிராம் தங்கத் தாலிகள், 400 கிராம் வெள்ளி கொடி மற்றும் பொருள்கள், ரொக்கம் ரூ. 10 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனா்.
இச்சம்பவம் தொடா்பாக கோயில் தா்மகா்த்தா சங்கா் அளித்த புகாரின் பேரில் சின்னக்கோவிலான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
மேலும், திருநெல்வேலியில் இருந்து வந்த விரல்ரேகை நிபுணா்கள் அங்கிருந்த தடயங்களை பதிவு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


