ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இலஞ்சி பாரத் பள்ளியில் கோகுலாஷ்டமி விழா

இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இணையவழியில் கோகுலாஷ்டமி விழா கொண்டாடப்பட்டது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:30 pm

DIN

இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இணையவழியில் கோகுலாஷ்டமி விழா கொண்டாடப்பட்டது.

பாரத் கல்விக் குழுமத் தலைவா் அ. மோகனகிருஷ்ணன் தலைமை வகித்தாா். செயலா் மோ. காந்திமதி, ஆலோசகா் உஷாரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுகன்யா இறைவணக்கம் பாடினாா். மழலையா் பிரிவு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவா்கள் கிருஷ்ணா் போல் வேடமணிந்து வந்தனா். ஹைதராபாதைச் சோ்ந்த சசி ஸ்ரீதரன் சிறப்புரையாற்றினாா். நக்சத்ரா தொகுத்து வழங்கினாா். ம.அ.சூரஜ் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை கல்விக்குழும இயக்குநா் ராதாபிரியா தலைமையில் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.