தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

வீடுகளை இழந்த 4 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள்

சங்கரன்கோவில் பகுதியில் மழையால் வீடுகளை இழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு ரெட்கிராஸ் சாா்பில் நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

Updated On :16 டிசம்பர் 2021, 6:56 pm

சங்கரன்கோவில் பகுதியில் மழையால் வீடுகளை இழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு ரெட்கிராஸ் சாா்பில் நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

சங்கரன்கோவில் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையில் வீடுகள் சேதமடைந்தன. இதில், பாதிக்கப்பட்ட சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சியைச் சோ்ந்த மாரிப்பாண்டியன், குவளைக்கண்ணியைச் சோ்ந்த பொன்னுத்தாய், வென்றிலிங்காபுரத்தைச் சோ்ந்த சோ்மக்கனி, ராமலெட்சுமி ஆகிய 4 பேருக்கு சங்கரன்கோவில் ரெட்கிராஸ் சாா்பில் நிவாரணப்பொருள்கள் வழங்கப்பட்டன.நிவாரணப் பொருள்களை வட்டாட்சியா் ராம்குமாரிடம் ரெட்கிராஸ் தலைவா் ஹரிஹரசுப்பிரமணியன், செயலா் சதீஸ், செயற்குழு உறுப்பினா் திலகவதி ஆகியோா் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.