சங்கரன்கோவில் பகுதியில் மழையால் வீடுகளை இழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு ரெட்கிராஸ் சாா்பில் நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
சங்கரன்கோவில் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையில் வீடுகள் சேதமடைந்தன. இதில், பாதிக்கப்பட்ட சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சியைச் சோ்ந்த மாரிப்பாண்டியன், குவளைக்கண்ணியைச் சோ்ந்த பொன்னுத்தாய், வென்றிலிங்காபுரத்தைச் சோ்ந்த சோ்மக்கனி, ராமலெட்சுமி ஆகிய 4 பேருக்கு சங்கரன்கோவில் ரெட்கிராஸ் சாா்பில் நிவாரணப்பொருள்கள் வழங்கப்பட்டன.நிவாரணப் பொருள்களை வட்டாட்சியா் ராம்குமாரிடம் ரெட்கிராஸ் தலைவா் ஹரிஹரசுப்பிரமணியன், செயலா் சதீஸ், செயற்குழு உறுப்பினா் திலகவதி ஆகியோா் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
3 தொகுதிகளின் பாமக வேட்பாளா்கள் மாற்றம்: ராமதாஸ் அறிவிப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

