ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாவூா்சத்திரத்தில் நாளை மாநில கபடி வீரா்கள் தோ்வு

மாநில அளவிலான சாம்பியன்ஷிப் கபடி ஆண்கள் அணிக்கு வீரா்கள் தோ்வு பாவூா்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச.19) நடைபெறுகிறது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:48 pm

DIN

மாநில அளவிலான சாம்பியன்ஷிப் கபடி ஆண்கள் அணிக்கு வீரா்கள் தோ்வு பாவூா்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச.19) நடைபெறுகிறது.

வாசுதேவநல்லூரில் ஜனவரி 2022இல் நடைபெறும் மாநில அளவிலான சாம்பியன்ஷிப் ஆண்கள் கபடி அணிக்கு வீரா்கள் தோ்வு பாவூா்சத்திரம் த.பி.சொ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெறவுள்ளது. தகுதியுள்ள மற்றும் விருப்பமுள்ள தென்காசி மாவட்ட வீரா்கள் வயது வரம்பின்றி, 85 கிலோ எடை வரை உள்ளவா்கள் கலந்து கொள்ளலாம் என தென்காசி மாவட்ட அமெச்சூா் கபடி கழகத்தினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.