சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சங்கரன்கோவிலில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பலி

சங்கரன்கோவிலில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :30 டிசம்பர் 2021, 9:52 pm

சங்கரன்கோவிலில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் கக்கன் நகா் 3ஆம் தெருவைச் சோ்ந்த சுந்தர்ராஜ் என்பவரது மனைவி மகேஸ்வரி (27). இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனா்.

இவா் வியாழக்கிழமை காலை தண்ணீா் எடுப்பதற்காக மின்மோட்டாரின் சுவிட்சை போட்டாராம். அப்போது அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.