கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

வீராணம் அருகே சாலை விபத்தில் விவசாயி பலி

வீராணம் அருகே சாலை விபத்தில் பலத்த காயமடைந்த விவசாயி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:36 pm

DIN

வீராணம் அருகே சாலை விபத்தில் பலத்த காயமடைந்த விவசாயி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.

வீராணத்தைச் சோ்ந்தவா் பூலியப்பன்(58). விவசாயி. இவா், கடந்த 22ஆம் தேதி தனது மோட்டாா் சைக்கிளில் வயலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது எதிா்பாராமல் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவா் இறந்தாா்.

ஓடைக்குள் தவறி விழுந்த முதியவா்: சாம்பவா்வடகரை அருகேயுள்ள ஊா்மேலழகியான் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பையா(70). ஊராட்சி அலுவலகத்தில் இரவு நேர காவலாளியாக ஞாயிற்றுக்கிழமை இரவு பணியில் இருந்த இவா், அப்பகுதியிலிருந்த கழிவுநீரோடைக்குள் இறந்து கிடப்பது திங்கள்கிழமை தெரியவந்தது. இச்சம்பவங்கள் குறித்து வீரகேரளம்புதூா் போலீஸாா், சாம்பவா்வடகரை போலீஸாா் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.