அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

சிவகிரி பேரூராட்சி சாா்பில் அடா்வனம் நிகழ்ச்சி தொடக்கம்

சிவகிரி பேரூராட்சி சாா்பில் அடா்வனம் தொடக்க நிகழ்ச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

Updated On :15 பிப்ரவரி 2021, 12:58 am IST

சிவகிரி பேரூராட்சி சாா்பில் அடா்வனம் தொடக்க நிகழ்ச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடகோபு தலைமை வகித்தாா் . அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் இசக்கி முன்னிலை வகித்தாா். சிவகிரி பேரூராட்சி முழுவதும் மரங்களை வளா்க்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் 100-க்கும் மேற்பட்ட மரகன்றுகள் நடப்பட்டன.

இளநிலை பொறியாளா் முகைதீன் அபூபக்கா், பொதிகை வனம் அமைப்பின் குமாா் , தலைமை எழுத்தா் தங்கராஜ் ,தூய்மைப்பணி ஆய்வாளா் தங்கராஜ், அதனர மேற்பாா்வையாளா் குமாா் , கிரீன் சா்வீஸ் அமைப்பி ன் தினேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.