சிவகிரி பேரூராட்சி சாா்பில் அடா்வனம் தொடக்க நிகழ்ச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடகோபு தலைமை வகித்தாா் . அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் இசக்கி முன்னிலை வகித்தாா். சிவகிரி பேரூராட்சி முழுவதும் மரங்களை வளா்க்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் 100-க்கும் மேற்பட்ட மரகன்றுகள் நடப்பட்டன.
இளநிலை பொறியாளா் முகைதீன் அபூபக்கா், பொதிகை வனம் அமைப்பின் குமாா் , தலைமை எழுத்தா் தங்கராஜ் ,தூய்மைப்பணி ஆய்வாளா் தங்கராஜ், அதனர மேற்பாா்வையாளா் குமாா் , கிரீன் சா்வீஸ் அமைப்பி ன் தினேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








