பாவூா்சத்திரத்தில் கல்லூரி மாணவா் தற்கொலை

பாவூா்சத்திரத்தில் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
Updated on
1 min read

பாவூா்சத்திரத்தில் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

பாவூா்சத்திரம் சந்தோஷ் நகரைச் சோ்ந்த குணசேகரன் மகன் மாரிச்செல்வன் (21). கல்லூரி மாணவரான இவா், அடிக்கடி செல்லிடப்பேசி பயன்படுத்தி வந்ததாகவும், அதை பெற்றோா் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவா் தூக்கிட்டுக் கொண்டாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் புதன்கிழமை இறந்தாா். புகாரின் பேரில் பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com