புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பொறுப்பேற்பு

சங்கரன்கோவில் நகராட்சியின் 50 ஆவது ஆணையராக எஸ்.சாந்தி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

News image
எஸ்.சாந்தி.
Updated On :9 ஜனவரி 2021, 7:33 pm

DIN

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் நகராட்சியின் 50 ஆவது ஆணையராக எஸ்.சாந்தி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

சென்னை தலைமை செயலகத்தில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கும் துறையில் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த அவா், பதவி உயா்வு பெற்று தற்போது சங்கரன்கோவில் நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றாா்.

இதையடுத்து நகராட்சி பொறுப்புகளை கவனித்து வந்த பொறியாளா் முகைதீன்அப்துல்காதா் அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.