கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவுதமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

இரு எஸ்பி-க்கள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் இரு எஸ்பி-க்கள் (காவல் கண்காணிப்பாளா்கள்) சனிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :15 மார்ச் 2026, 12:00 am

தமிழக காவல் துறையில் இரு எஸ்பி-க்கள் (காவல் கண்காணிப்பாளா்கள்) சனிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இது தொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் சனிக்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பணி அடைப்புக்குறிக்குள்):

கே.பிரபாகா் - மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சென்னை மண்டல எஸ்.பி. (சென்னை சைபா் குற்றப்பிரிவு-3 எஸ்.பி.).

ஜி.கோபி - ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவுப் பிரிவு எஸ்.பி. (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சென்னை மண்டல எஸ்.பி.) என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட இரு எஸ்பி-க்களும், ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.