புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

இரு எஸ்பி-க்கள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் இரு எஸ்பி-க்கள் (காவல் கண்காணிப்பாளா்கள்) சனிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

News image
கோப்புப்படம்.
Updated On :15 மார்ச் 2026, 12:00 am

தினமணி செய்திச் சேவை

தமிழக காவல் துறையில் இரு எஸ்பி-க்கள் (காவல் கண்காணிப்பாளா்கள்) சனிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இது தொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் சனிக்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பணி அடைப்புக்குறிக்குள்):

கே.பிரபாகா் - மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சென்னை மண்டல எஸ்.பி. (சென்னை சைபா் குற்றப்பிரிவு-3 எஸ்.பி.).

ஜி.கோபி - ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவுப் பிரிவு எஸ்.பி. (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சென்னை மண்டல எஸ்.பி.) என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட இரு எஸ்பி-க்களும், ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.