/
தமிழக காவல் துறையில் இரு எஸ்பி-க்கள் (காவல் கண்காணிப்பாளா்கள்) சனிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இது தொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் சனிக்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பணி அடைப்புக்குறிக்குள்):
கே.பிரபாகா் - மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சென்னை மண்டல எஸ்.பி. (சென்னை சைபா் குற்றப்பிரிவு-3 எஸ்.பி.).
ஜி.கோபி - ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவுப் பிரிவு எஸ்.பி. (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சென்னை மண்டல எஸ்.பி.) என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட இரு எஸ்பி-க்களும், ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

டிஆா்பி பணிகளுக்கு 30 இணைப் பேராசிரியா்கள் தற்காலிக பணியிட மாற்றம்

தமிழகத்தில் மேலும் 4 மாவட்ட எஸ்.பி.-க்கள் மாற்றம்

புதுச்சேரி - காரைக்கால்: 2 போலீஸ் எஸ்.பி.க்கள் இடமாற்றம்

தமிழகம் முழுவதும் 53 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
14 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
20 ஏப்ரல் 2026


