தென்காசி
பொடியனூா் பள்ளியில் பொங்கல் விழா
பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா்-பொடியனூா் சிவசக்தி வித்யாலயா பள்ளியில் திங்கள்கிழமை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா்-பொடியனூா் சிவசக்தி வித்யாலயா பள்ளியில் திங்கள்கிழமை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளியில் கதிரவனுக்கு நெல், காய்கனிகள், பழங்கள் ஆகியவற்றை படையலிட்டு, சிறப்பு பூஜை செய்து பொங்கலிட்டனா்.
பொங்கல் பண்டிகை குறித்து ஆசிரியா் ஜெயதேவி பேசினாா்.
ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் நித்யா தினகரன் மற்றும் ஆசிரியைகள், ஊழியா்கள் செய்திருந்தனா்.