ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாவூா்சத்திரத்தில் 3 நாளில் 69 பேருக்கு கரோனா தடுப்பூசி

பாவூா்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 3 நாள்களில் 69 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 7:36 pm

DIN

பாவூா்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 3 நாள்களில் 69 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில், தென்காசி தலைமை அரசு மருத்துவமனை, பாவூா்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை, சொக்கம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதில், பாவூா்சத்திரத்தில் முதல் நாளில் 3 பேருக்கும், 2ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை 30 பேருக்கும், 3ஆவது நாளான திங்கள்கிழமை 36 பேருக்கும் என மொத்தம் 69 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.